இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Wednesday 20 April 2016
குட்டிக்குட்டிச் சாரல்......,
அன்பிற்கு இலக்கணம்
எதுவேனதேடினேன் எல்லாம்
இழந்து பார்றென்றது அன்பு
எல்லாம்இழந்த பார்தேன்
அன்பை காணவில்லை
ஆச்சரியமாக அன்பை பார்தேன்
அன்பு புன்னகையுடன் சொன்னது
எல்லாம் இருக்கும் போது கண்ணுக்கு
புரியா இழப்பின் தேடல் நானனென்று!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment