இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Friday 15 April 2016
குட்டிக்குட்டிச் சாரல்......,
மௌனமாய் கரைத்த
இதயத்தின் வலியை
தாங்கி பிடித்தகாலமே!!அன்றும்
இன்று என்னால் காணா
மகிழ்ச்சியால் உனனக்குள்
உடைத்தெறிந்த கனவின் வலியை
யாரோ ஒர் துளிக்கண்ணீர்
கொண்டு மௌனமாய் அஞ்சலி
செய்த அன்பிற்கு கண்ணீதுளியால்
ஒர் நன்றியினை தருகின்றேன்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment