இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Wednesday 1 April 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
அறிவுடையோர் சபையில்
கல்லாப்பொருள் நானேயானேன்
பெருமைகொள் சபையில்
கலங்கடிக்கபட்டேன்
போற்றுவோர் அவையில்
பேதையும் நானேயானேன்
வாழ்வோர் மண்ணில் வாழவழியற்ற
வாழ்வும் நானேயானேன்
ஒரு நாளை படைத்தவர்
முன் முட்டாளாய்
ஒவ்வொரு நாளும் நானேயானேன்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment