Wednesday 1 April 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

அறிவுடையோர் சபையில்
கல்லாப்பொருள் நானேயானேன்
பெருமைகொள் சபையில்
கலங்கடிக்கபட்டேன்
போற்றுவோர் அவையில்
பேதையும் நானேயானேன்
வாழ்வோர் மண்ணில் வாழவழியற்ற
வாழ்வும் நானேயானேன்
ஒரு நாளை படைத்தவர்
முன் முட்டாளாய்
ஒவ்வொரு நாளும் நானேயானேன்!!

No comments: