தாலாட்டும்மடியோ!
பாறையானது
காரணத்தை அறியாது!
புகழ்பாடிய கவியோ
அறுதெறிந்தது கனவின்
அர்தங்கள் கேளாது!
வாயாடிய குருவியோ
காரணத்தை அறியாது!
புகழ்பாடிய கவியோ
அறுதெறிந்தது கனவின்
அர்தங்கள் கேளாது!
வாயாடிய குருவியோ
வார்தைகள் இழந்தது
தனியானது நேசத்தின் சுவடுகள் தேடி!!
.jpg)
No comments:
Post a Comment