இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Wednesday 25 March 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
தாலாட்டும்மடியோ! மரணத்தை
பரிசாக்கியது காலத்தை
காரணமின்றி அழித்திட்டு!
பாராட்டியவாயோ பாறையானது
காரணத்தை அறியாது!
புகழ்பாடிய கவியோ
அறுதெறிந்தது கனவின்
அர்தங்கள் கேளாது!
வாயாடிய குருவியோ வார்தைகள்
இழந்தது தனியானது நேசத்தின் சுவடுகள் தேடி!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment