குட்டிக்குட்டிச் சாரல்......,
ஊமையான உணர்விற்கு
ஒர்மொழியினை தேடுபவனே
அழித்திட்ட கனவிற்கு
அகராதிப் பொருள்ளானவனே
உடைந்த இயதிற்கு ஓர்
பொய்யான துடிப்பைத்
தந்தனவனே
உச்சி முதல் பாதவரை
உள்ளேவலியறியா பொய்யில்
உண்மை காண்பவனே
இறுதியஞ்சலியையாவது
உண்மையாய் செய்வாயா?
No comments:
Post a Comment