Wednesday, 15 April 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஊமையான உணர்விற்கு
ஒர்மொழியினை தேடுபவனே
அழித்திட்ட கனவிற்கு
அகராதிப் பொருள்ளானவனே
உடைந்த இயதிற்கு ஓர்
பொய்யான துடிப்பைத்
தந்தனவனே
உச்சி முதல் பாதவரை
உள்ளேவலியறியா  பொய்யில்
உண்மை காண்பவனே
இறுதியஞ்சலியையாவது
உண்மையாய்  செய்வாயா?

No comments: