Wednesday 15 April 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஊமையான உணர்விற்கு
ஒர்மொழியினை தேடுபவனே
அழித்திட்ட கனவிற்கு
அகராதிப் பொருள்ளானவனே
உடைந்த இயதிற்கு ஓர்
பொய்யான துடிப்பைத்
தந்தனவனே
உச்சி முதல் பாதவரை
உள்ளேவலியறியா  பொய்யில்
உண்மை காண்பவனே
இறுதியஞ்சலியையாவது
உண்மையாய்  செய்வாயா?

No comments: