Thursday 16 April 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

உயிர்த் துடிப்பால்
துளிர்த்திட்ட ஓர் ஆசை
அரும்பிட முதல்
பட்டிட்டது காயத்தின்
அனுபமாய்!!!
பெண்ணாபாவத்தின்
கூலியை
இறைவன் எழுதினான்
ஆணின் அனுபத்தண்டனையாய்!!

No comments: