இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Thursday 16 April 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
உயிர்த் துடிப்பால்
துளிர்த்திட்ட ஓர் ஆசை
அரும்பிட முதல்
பட்டிட்டது காயத்தின்
அனுபமாய்!!!
பெண்ணாபாவத்தின்
கூலியை
இறைவன் எழுதினான்
ஆணின் அனுபத்தண்டனையாய்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment