Thursday 16 April 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

சொந்தம் என்றவன்
தெருவில் நிறுத்தி சென்றான்!!
பந்தம்கொள்ள வந்தவன்
பகையை பரிசளித்தான்!!
நட்பபையெழுதியவன்
நடுத்தெருவில் தொலைத்து சென்றான்!!
உரிமையென்றவன் உண்மை
விற்றுவிட்டான்!!இருப்பதுவும்
மறப்பதுவும் மரணதின் பொருளானது!!

No comments: