இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Thursday 16 April 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
சொந்தம் என்றவன்
தெருவில் நிறுத்தி சென்றான்!!
பந்தம்கொள்ள வந்தவன்
பகையை பரிசளித்தான்!!
நட்பபையெழுதியவன்
நடுத்தெருவில் தொலைத்து சென்றான்!!
உரிமையென்றவன் உண்மை
விற்றுவிட்டான்!!இருப்பதுவும்
மறப்பதுவும் மரணதின் பொருளானது!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment