இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Wednesday 15 April 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
முதுமை தொடும் வரை
வாழ்வின் சுமைகள் வலியற்ற
வழியாகின்றது!
தனிமை சுடும்வரை
முதுமை நிழல் தூக்கம்
கொள்கின்றது!
வறுமை ஆள்கின்றபோதே
முதுமைவருந்தியழுகின்றது
காப்பவர்தேடி!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment