Wednesday 15 April 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

முதுமை தொடும் வரை
வாழ்வின் சுமைகள் வலியற்ற
வழியாகின்றது!
தனிமை சுடும்வரை
முதுமை நிழல் தூக்கம்
கொள்கின்றது!
வறுமை ஆள்கின்றபோதே
 முதுமைவருந்தியழுகின்றது
காப்பவர்தேடி!!

No comments: