Thursday 23 April 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

மங்களம் கரைந்து
கூரைப்படெரிந்து  பலகாலம்
ஆனதையா!
பாவையிவள் வாழ்வில்!!
வாழ்த்தியோர் மறந்து
வாழ்த்தும் தொலைத்து பலகாலமானதையா
பாவையிவள் வாழ்வில்!
மழைவெள்ள மலராய்
திசையற்ற பாதையில்
 பதறியவரும் பதறிதாம்கொண்டவரும்
மறந்த காலம் காத்திராது கரைந்தே போனதையா
பாவையில் வாழ்வில்!!

No comments: