Friday 3 April 2015

கல்லைிலான ஓவியம்.....

சுமையற்ற ஓர் நாளை எனக்காய்
படைத்திடுவாயா சுமையானவனே!
கருணையற்ற வலிகளை
ஓர்நாளேனும் சுமைந்திடுவாயா
சுமையானவனே!!
இறந்திட முடியா இறக்கத்தை
இறங்கி எனக்காய் அனுப்பிடுவாயா
சுமையானவனே!
மண்ணில் உதிர்திட்ட மலருக்காய்
உன் கருணைபாதமடியருள்வாயா
சுமையானவனே !
ஓய்வற்ற ஏழைக்கு ஓர் நாள்
ஓய்வாய் மரணத்தை பரிசாக்குவாயா
சுமையானவனே !
இல்லையென்ற வாழ்விற்கு ஓர்
இறுதியாசையாய் இதையேனும் காணிக்கையாகிடு
என் சுமையானவனே!!

No comments: