முட்டாளின் சிந்தனையை
முந்திபெற்றவனும் அறியாதது போல்!!
அறிவிருந்தும் அறியமையால்
அறியாது பிதற்றுவதால் என்னபயன்!!“
நிலைகொள்ளா மனதின் நிலையற்ற
வாழ்வு நிலைகொள்ள நினைப்பது
முற்களற்ற தரசை முன்வைக்கும்
இல்லறத்தில் தான் என்றால்
காவியும் கதைபடிக்கும் உண்மையென்று!!!
சொன்னாலும் என்னாலும் எல்லோரும்
காதலோடு இருப்பதுவும் இல்லையோ!!
இல்லாத தேவதாஸ் வாழ வாழ்கையும்
இல்லாத தேவதாஸ் வாழ வாழ்கையும்
முற்சந்தி சாராயகடையும் முன்னும் பின்னும்
உன்னையாற்றிட இருந்திட தேவையென்றால்!!
நிலையற்று தவிக்கும் மனதிற்கு
நிலைகொள்ளத்தெரியாத போது!!
நிலையானது இதுவென்று நிலைகொள்ள
செய்பவனுக்கே நிலை எதுவென்று
புரியாத நிலை தான் !
எங்கே!
எங்கே!
நிலைகொள்ளுது நிலையான வாழ்கை!!
என்னிடத்திலா உன்னிடத்திலா
முடிந்தாலும் வாழ்வு தொடர்வது
நமக்குள் தானென்றால்
மாற்றத்தெரிந்த வாழ்வு மாறதே
வந்தாலும் சொல்லாதே மீண்டும் மீண்டும்
கேட்டு கேட்டு எல்லோரும் எதையும் புரியாது
போய்விட முதல்!! நன்றே செய் இன்றே செய்!!!!
நல்லதையோ செய்!!!!
No comments:
Post a Comment