Saturday 1 September 2012

கார்காலம்


தென்றல் காற்றாட கார்கூந்தல்
சேர்ந்தாட!! 
அந்தி வான் கொண்டாட
புள்ளிமான் எழுந்தாட!!
 தேகைமயில்விரித்தாட !!
கார்மேகம் ஓடியாட
மஞ்சள்வான் கலைந்தாட
புன்னகைத்து நந்தவனமாட
பூக்களோடு நானாட!!
 சட்டென சிந்தனை யாட !!
சிறகுகள் அதற்குள் விரிந்தாட
இடியோடு மின்னல்லாட
அச்சத்தோடு நான் நின்றாட
 மாமான்என்னைக் கண்டாட
அகத்தேடு முகமலர்ந்தாட
கண்ணத்தின்குழிக்குள் துளியாட
முதல்துளி காதலாய் என்னோடுவிழுந்தாட
 என்றுமில்லாஆனந்தம் வந்தாட
மயில் போல்  மாமான் சேர்ந்தாட
தோகையில்லா மார்வேடுநானாடா
தெறித்திடும் துளிகள்என்னேடுவிளையாட
வெட்கத்தோடு நான்நனைந்தாட
மாமான் என்னைப் பிடித்தாட!!
கைபட்டு  வலயல்களாட
உடைந்திட்டதுண்டுகள்
வானவில்லாய் விழுந்தாட!!
 கூயிலென்று பாட்டெடுத்தாட
என்கால் சலங்கை வளைந்தாட !!
சலசலக்கும் நீர்பிரிந்தாட !!
இயற்கைஅசைத்த ஒலியில்
இசைத்த கூயிலைரசித்த மழை
 என்னை சிக்கிவிழகிதொட்டு
நனைத்து போககையில்
சொல்லவில்லையோ!!
என் மாமானுக்கு ஜயலதோஸம் வருமொன்று!!

No comments: