Saturday 1 September 2012

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,


மண்ணில் கண்ணில்
புத்த தர்மம் எழுதிய அகிம்சை
நடைபாதை பாதசுட்டக்குள்
காப்பாற்ற பட்ட ஊர்வண காட்டா
நன்றியால் எழுந்த வீரம்!! புத்தர்
கொள்கைக்கு கொடுக்கா உயிரை
தன் உயிர் காத்திட மாற்றி மாற்றி
பிற உயிர் பறித்து தான் வாழ
எழுந்த அகிம்சையே தமிழன் உயிரானது!

இழந்ததால் பிரிந்தால் தன்னை தொலைத்தால்
தழிழன் எழுந்து தலைநிமிர்ந்ததால்
தன்னை கொடுத்து எடுத்தது மீண்டும்
கொடுத்ததை நினைத்து நினைத்து
உருகு தழிழ் ஈடாக எதையும்
பெற்றிட முடியாமல் தவிக்கும் தவிப்போ
தேசத்தின இழப்பாய் போனது!

தவித்து புலம்பினாலும் வழிதேடும்
கொள்கையில் வடிவாய் அமர்த்தாலும்
தற்பொருமை  பேசி பேசி
வந்தவர் நின்றவர் போனவர்
பின்னால் கூட்டிப் போனதால்
ஆசைக்காய் பணம் வந்து
கதைபடிக்க ஆடம்பரம் ஆடைகிழிக்க்
எம்மிடம் உள்ளது கையிழக்க
கட்டிப்போட்ட திறமை தலைமிர
தலைகவிழ்ந்தது உண்மையானது!!

பலகால தவம்
இன்னும் தேடும் தேடலானதால்
கண்டு கொண்ட குற்றசாட்டு மற்றவர்
மற்றவர் என்ற வீரப்பேசி
சின்ன நாட்டு சிற்கார தமிழ்
கற்றதை பெருமைக்காய் விற்று
வீரமிருந்தும் பொருமையால்
வாழ்வின்றி தவிக்கின்றது..
இன்று நாளை என்று!!…
.

No comments: