Tuesday 25 September 2012

பாரதியின்பெண்னே!!!!!

கற்றுபெற்று விட்டு கலங்கிய
காலம்  இப்ப இங்கே 
எங்கே போச்சு
வீட்டை விட்டு வெளியே வந்து 
உழைத்து பணம் கையில் வந்தாச்சி!!
அப்ப !கண்ட கனவு இப்ப
பெண்னோடு உண்டாச்சி !!
இருந்தும் கையில்  இருப்பதுவோ
ஓட்டை குடமாச்சி!!எதற்கு 
இந்த வாழ்வு என்று
இன்னும் பெண்பேச்சி!!
காலமும் விதியும் கலந்ததாய்
சொல்லி போகுதுபெண்மூச்சு!!
இதனால் ! இங்கே தொலைந்த
கலாச்சாரம் !மாற்றதின்கையில்
போயேபோச்சி !!ஆனாலும்
ஆடவன் வந்தால் ஆனந்தமே
பெண்னிற்கு பொருபாடய்போச்சி!!
காதலும் உணர்வும் வந்து 
காகிதங்களோடு வாழும் கதையாச்சி!!
நேருக்கு நேர்சந்தித்தால் இருவருக்கும்
தெரியாவாழ்வு திரையாய் போச்சி!!
தினசரி செய்திகளும் பெண்ணின் 
அறியாமை அங்கங்கே உண்மையோடு
விளம்பரம் செய்தாச்சி!!இருந்தும்
பெண் உணர்விற்குள் அடைபட்டு
நிற்பதுவும் துடிப்பதுவும் தவிப்பதுவும்
ஆண்மையின் சாட்சியாய்போச்சி !!இதனாலோ
ஆடவன் பெண்ணின் திறப்பாய் போச்சு
இருந்தும் அவனுக்கும் புரியாத மனமும்
உள்ளுக்குள்  இருப்பதாய் பேச்சி!!
புரிந்தாலும் நிறைவது சட்டதின் கோப்புகலாச்சி!!!!




No comments: