Monday 9 July 2012

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

குருவி................


சொல்லி களைத்திட்ட
ஏழைகுருவி எட்டு பக்கம் கதை
அற்புத விளக்கமாச்சி!!
படித்தவர் எல்லோரும்
பாராட்டும் கதையாச்சி!!
யாரும் இல்லாக்குருவிக்கு
தனிமையே பொழுதாச்சி
தரித்திரம் வாழ்வாச்சி
புரியா உறவிற்கு குருவிமேல்
வெறுப்பாச்சி இருந்திட்ட கூடும்
புயல் பட்டு போய்யாச்சி
எல்லாம் இழந்திட்ட குருவிக்கு
தன்கையே உதவியாச்சி
சோர்த்திட்ட மனதிற்கு
நம்பிக்கை நிலவாச்சி
வெட்டவெளி வாழ்விற்கு
இருபுறமும் நதியாச்சி
பொல்லாத மனிதனுக்கும்
பேராண்மை வந்தாச்சி
வில்லாதி வில்லனுக்கும்
வீரமற்ற வால் கையாச்சி
பொல்லாப்பாய் வந்தருக்கும்
பொறுமையில்லா மனமாச்சி
குருவிக்கு கிடைத்த உணவு
வயிற்றிக்குள் புண்ணாச்சி
இருக்கும் கதைக்குள் இதுவே
பொருமைக்குரிய கதையாச்சி..............................

No comments: