காற்று மெல்ல வந்து
என் உடல் நனைத்து!
என் உடல் நனைத்து!
உன் உயிர் நான் என்றது!!
கொஞ்சமும் சம்மதமில்லா
என்உடல் அதனை பிடித்து சிறைவைத்து
என் நிமிடம் என் வாழ்வு இதுவொன்றது!!
வீரமாய் அறிவு எழுந்து எல்லா நிமிடமும்
மௌனமாய் விலகிப்போனதால்
அறிவு தன்னை மறந்துஆணவத்தோடு நின்று
உன்னைக்கொலு வைத்து!!
உறவென்ற உரிமையால் உடலிற்கள்
ஏதே தோ ஆட்டம் போட1!
மெல்ல கற்று சொன்னது
உன்னிடம் உள்ளவரை
என் நிமிடம் தான் உன் நிமிடம்
இதை அறிந்தும் உன் உணர்ச்சிக்காய்
ஆடும் மானிடா நான் போகுவரை
நீ அடங்கிட மாட்டாய் !!!!
No comments:
Post a Comment