எப்படி சொன்னால் புரிவார்..................
ஆண்டுகள் பல போனதாம்
ஆண்டுகள் பல போனதாம்
ஆண்டோடு நானும்
தொலைதாய் காலம் சொல்ல
அதிசயம் எதுகுமின்றி
அசையுது நினைவு கடந்த
ஆண்டின் நினைவுகளை
தொலைத்திட்ட நிமிடத்திடம்
கொஞ்சம் கடன் வேண்டி!!
எப்போதும் எவரும் காத்திட
நினைவை என் உணர்விற்குள்
கொஞ்சம் அடகு வைத்திட்டு!!
எப்படிச்சொன்னாலும் புரியா
உணர்வை எப்படி புரியாதவரிடம்
சொல்வதென்பதை சிறிதும்
சித்திக்காது !!
எப்பவும் பெண்ணின் உணர்வு
எவருக்கும் புரியா உணர்வானதால்
அதை எப்படி சொன்னாலும் புரியாது என்பதால்
அப்படியோ விட்டு!!
பெண்ணின் சொல்லாக் காதலை
புரிகின்றமனசு!!அது எப்படி
என்று என்னைக்கேட்காது!
தன்னைக்காக்கும் புரிதல் என்பதால்
சண்டை போடாது!!
தன்னை மட்டும் சிந்துபவர் உன்னைச்சிந்தித்தால்
எப்படி புரியுமென நீ எப்பவும்
சிந்திக்காமல் நடைபோடு
சிந்திக்காமல் நடைபோடு
பெண்ணே!
No comments:
Post a Comment