Wednesday 4 July 2012

ரோஐா

தன்னைக் கொடுத்து வையத்திற்கு
வாசம் கொடுத்து  வையத்து
அழகின் மயக்கத்தில் வாழ்த்த
மலரின் கண்கள் !சிந்தி சிதறுது சிறு 
துறல் கற்றில் !!!இருப்பதுவும்
கொடுத்ததும் இறை கண்ணீர்துளியென்பதால்
எட்ட  நின்று எறியும்
கற்களை தட்டித் தடுக்கவே
தண் டனை கொடுக்கா முற்களை 
பக்கத்து துணையாய் கூடவோ கொண்டது!!
பக்கம் தெரிய  பக்கமான
பக்கத்து மானிடன் பக்குவம்
இல்லாது  பதறி பறித்து
பயனும் அடைத்த பின்!! சட்டென
தடுமாறி  கைவிட்டதால்
பட்ட காயத்தை பக்குமாய்
மறைத்து  ஈட்டியாய் பாய்ந்த
 முற்கள்ளை தப்பொன்றான்!!!
மலர் கொண்ட மென்மை
உண்மையானாலும்   தன்மென்மை
கண்டும்  தன்னையோ தவறு என்றவரை
 அழிக்கும்நியதியை எப்போ மாற்றும் 
இயற்கையென ஏக்கத்தோடு  காத்துகிடக்குது!!
நியதிக்குள் சிக்கிய வாசம் இறப்பால்
பேசப்படும் நியதியை மாற்றிடா  மாற்றம்பேசும்
வர்த்தையாய்   போனதால்................

No comments: