அன்னனையர் தினம்
முத்தாடாது எடுத்தமுத்தவள்
தந்தியாடிய தரைநிலவாய்
என் உயிருக்குள் நின்றாடிட வந்தவள்
திட்டியாடிய பொழுதுகள்
வந்து வந்து வதைத்தாடிடும்
தொட்லிட்ட விதியவள்!
துயரத்துளிகளாகி மெல்லென ஆட்டும்
கட்டி வைத்த தைரியங்களை
கட்டவிழத்து உடைப்பவள்!
தொட்டணைத்த கைகள்
பிடியின்றி தவிக்க
தேற்றிடா மனதுக்குள்
சோர்வாய் வந்து சுகமாய் உறங்குபவள்!
சொல்லொடுத்து பாமாலை
பாடிய இதயமும் துடிப்பிழந்து
தவிக்கின்றது தாமையால்..............................
முத்தாடாது எடுத்தமுத்தவள்
தந்தியாடிய தரைநிலவாய்
என் உயிருக்குள் நின்றாடிட வந்தவள்
திட்டியாடிய பொழுதுகள்
வந்து வந்து வதைத்தாடிடும்
தொட்லிட்ட விதியவள்!
துயரத்துளிகளாகி மெல்லென ஆட்டும்
கட்டி வைத்த தைரியங்களை
கட்டவிழத்து உடைப்பவள்!
தொட்டணைத்த கைகள்
பிடியின்றி தவிக்க
தேற்றிடா மனதுக்குள்
சோர்வாய் வந்து சுகமாய் உறங்குபவள்!
சொல்லொடுத்து பாமாலை
பாடிய இதயமும் துடிப்பிழந்து
தவிக்கின்றது தாமையால்..............................
No comments:
Post a Comment