Wednesday, 29 April 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,


அன்று  ஒருநாள்!

அழகிய மணப்பெண்போல் 

புன்னகையோடு 

என்னை  வரவேற்ற மரம்  

இன்று  என்னைபோல்

 வண்ணமிழந்து  வாடியே 

நிக்கின்றது  தூறலோடு 

தென்றல் கைகோர்த்ததாலோ !! 



 

No comments: