"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அழகிய மணப்பெண்போல்
புன்னகையோடு
என்னை வரவேற்ற மரம்
இன்று என்னைபோல்
வண்ணமிழந்து வாடியே
நிக்கின்றது தூறலோடு
தென்றல் கைகோர்த்ததாலோ !!
Post a Comment
No comments:
Post a Comment