Monday, 13 April 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

முதுமை  வந்தால் 

முகம் கொஞ்சம் 

 தொலைகின்றதோ 

முடிவுரை  காலத்து முகம் 

கொஞ்சம்  ரசனை  அற்றுத்தான் 

போகின்றது!கொஞ்சமும் 

வசதியில்லை என்றால் 

அருவருக்கவும்  வைக்கின்றது

 தானாய் வரும்  தூக்கத்து 

கனவுகளே  நாங்கள் !!!

    

No comments: