"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கொட்டும் மழைக்கு
மட்டுமே தெரிந்தது
அவள் கண்ணீர்த்துளிகள் !
தூரத்தே ஒதுங்கிய
விழிகளுக்கு தெரிந்தது
அவள் சிறுபிள்ளை தனம்
விதிக்கு தெரிந்தது
அவள் மரணம்
ஆனால் !
மின்னலுக்கு தெரியாமல்
போனது அவள் ஆசைகள்
Post a Comment
No comments:
Post a Comment