Friday, 24 April 2026

மழையின்சாரல்.................,

 கொட்டும்  மழைக்கு

மட்டுமே  தெரிந்தது 

அவள்  கண்ணீர்த்துளிகள் !

தூரத்தே  ஒதுங்கிய 

 விழிகளுக்கு தெரிந்தது 

அவள்  சிறுபிள்ளை  தனம் 

விதிக்கு  தெரிந்தது 

 அவள்  மரணம் 

ஆனால் !

மின்னலுக்கு  தெரியாமல் 

போனது  அவள்  ஆசைகள் 


No comments: