Wednesday, 22 April 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தேசம்  கடந்து  நேசம் 

கொண்டாடுகின்றது  இற்றைப்பொழுதை 

சந்தோசமாய் !

விடியல்  காற்று கொஞ்சம் 

 சுகந்திரமாய் வீதியில்  வீசுகின்றது 

நாளைய  உதயதம்  தழுவ  

முகங்கள்  கொஞ்சம் அடையாளம் 

மறந்து  கைப்பிடித்தே  நிக்கின்றது 

வீதியெங்கும்  !

நிழல் படங்கள் கொஞ்சம் 

அழுகின்றது  நியமில்லை 

தம்  உருவமென்று  புதிய 

உதயம்  எழுகின்றது  எல்லா உயிர்களுக்கும் 

பொதுவாய் !!


No comments: