Monday, 20 April 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


சின்னதாய் ஒரு பயணம் 

கூடியபயணிகள்  

எதை எதையோ 

தேடியவடிவாய்  கைபேசியோடு !

நடுவே நான் எதுவும்  தோன்றாமல் 

வேடிக்கை  பார்த வேளை 

பாதையோர  மரமொன்று 

அழகிழந்த மணப்பெண்ணொருத்தி 

அழகுக்கலை பெண்ணின் 

கையில் கிடைத்தவள் போல் 

அழகான இளஞ்சிகப்
பில் 

புன்னகைத்தது! 


No comments: