"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
சின்னதாய் ஒரு பயணம்
கூடியபயணிகள்
எதை எதையோ
தேடியவடிவாய் கைபேசியோடு !
நடுவே நான் எதுவும் தோன்றாமல்
வேடிக்கை பார்த வேளை
பாதையோர மரமொன்று
அழகிழந்த மணப்பெண்ணொருத்தி
அழகுக்கலை பெண்ணின்
கையில் கிடைத்தவள் போல்
அழகான இளஞ்சிகப்பில்
புன்னகைத்தது!
Post a Comment
No comments:
Post a Comment