"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
யாரோ ஒருவரிடம்
நம்மீதான அன்பிற்க்காய்
சண்டையிட்டு போராடும்
இயந்திர நிமிடங்களைத்தேடாமல்
எனக்கான
பாலைவனத்திற்குள்
ஒரு பூக்களின்
சிறைச்சாலைக்கூண்டுக்கிளியக்கின்றேன்
Post a Comment
No comments:
Post a Comment