!மற்றவர்கள் வலிகளை புரிந்தவர்களா
தவறிழைக்கா உத்தமர்களா
உணர்வில் கலந்த எண்ணத்தால்
தியகம் செய்தவர்களா!
இருப்பதை கொடுத்து மற்றவர்
பசியை போக்கியே தம்மில் வறுமையை
உணர்தவர்களா !
மற்றவர்களில் நடுவே
தியாகியென்கின்றனர்!
சத்தங்கள்காதடைக்க
சற்றே திரும்பி பார்த்தேன்
ஆடபரவாழ்வை இன்னும்
இன்னும் எட்டிஎட்டிபிடித்துக்கொண்டே
உணர்வால் சண்டையிடுகின்றனர்
உரிமையென்று பலரும் கூடிகைதட்ட
காரியவதியாய் தன்னை நகர்த்தியே
தியாகிளாய் ஒளிர்கின்றனர் !
அடிபட்டவன் பலமின்றி போனதால்
பலமிழந்தத அறிவுகொண்டு
ஏமாற்றும் கூட்டங்களே
உலகில் சிறந்த தியாகிகளென்று
நிமிர்த்தே நின்கின்றனர்
இவர்கள் தானே வழிதிறப்பது எப்படியென்று
புரியவில்லையெனக்கும்!!!
No comments:
Post a Comment