Sunday 18 October 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

யார் இவர்கள் !
!மற்றவர்கள் வலிகளை புரிந்தவர்களா
தவறிழைக்கா உத்தமர்களா
உணர்வில் கலந்த எண்ணத்தால் 
தியகம் செய்தவர்களா!
 இருப்பதை கொடுத்து மற்றவர்
பசியை போக்கியே தம்மில் வறுமையை
உணர்தவர்களா !

சத்தமிட்டே
 மற்றவர்களில் நடுவே
தியாகியென்கின்றனர்!
 சத்தங்கள்காதடைக்க 
சற்றே திரும்பி பார்த்தேன்
ஆடபரவாழ்வை இன்னும் 
இன்னும் எட்டிஎட்டிபிடித்துக்கொண்டே
 உணர்வால்  சண்டையிடுகின்றனர்
உரிமையென்று பலரும்  கூடிகைதட்ட
காரியவதியாய் தன்னை நகர்த்தியே 
தியாகிளாய் ஒளிர்கின்றனர் !
அடிபட்டவன் பலமின்றி போனதால்
பலமிழந்தத அறிவுகொண்டு
ஏமாற்றும் கூட்டங்களே   
உலகில் சிறந்த தியாகிகளென்று 
நிமிர்த்தே நின்கின்றனர் 
இவர்கள் தானே வழிதிறப்பது  எப்படியென்று 
  புரியவில்லையெனக்கும்!!!

No comments: