Friday 16 October 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

  • இதயத்தின் வலிகளை மறந்தே
  • இருப்பதை தொலைத்தே அழியுகின்றது
  • இதயம்!!!இதமான இதயதை இருப்பாக்கியே
  • உள்ளத்தை  
  •  உடைக்கின்றது இயல்பாய்!!
  • புரியாத பயணத்தில்
  • கற்றுகொண்ட புதிரான வாழ்கையின்பண்பற்றதேடல்
  • கற்றுகொடுத்த நேசமற்ற நேயமே!!!
  • உயிரற்ற வாழ்கை!!!

No comments: