Tuesday 13 October 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உயிர்வரை உருகிய இதயம்
உயிர் போக உயிர் போக 
மடியினை கொன்றிடவா  மதியதனில்
மயக்கம் !! 
விதையதன் விருட்சம்
விடையதனை அறியாமலே  அழிந்திடவா
ஓடியதது குரல் தேடி !!

 விதியதன் தேவை மதியிழந்த உடலே
  கதியதன் காதல்
நல்ல உடல் குடித்த உதிரமா!!
கனிவதன்
கண்கள் காலத்தை கெடுத்தெடுத்த 
கனியே!!!
பிடியதன் கைகள் நாளை
உயிர்பறிக்கும் ஆயுதமா!
உறவதன்தேடல் துயிழந்த பயமா!!!


No comments: