Thursday 22 October 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

  • எத்தனை எத்தனை கொடுமைகள்
  • மனிதன் கற்றுக்கொள்ள கிடைத்த
  • கொடுமைகள் 
  •  நாம் மனிதனை மனிதனாய்
  • நேசிக்க
  • இன்னும்  இன்னும் 
  • தொடரும் கொடுமை
  • கண்டும் அடுத்தவனை
  •  வஞ்சித்திடவே கூட்டம்
  • கூட்டமாய் அழைகின்றோம்  
  •  தண்டிப்பதில் உயர்ந்தவராய்!
  • !நம் காயத்தின் வலிகளுக்கு
  • அடுத்தவரை அழிப்பதே 
  • சிறந்த மருந்தென்னும் கொள்கையில்
  •   நாம்செய்த தவறை மறைத்தே!! 
  • மற்றவர் தண்டிக்கின்றோம் 
  • நம்மை நாம் சிறந்தவராய் 
  • காட்டிட !!!

No comments: