- எத்தனை எத்தனை கொடுமைகள்
- மனிதன் கற்றுக்கொள்ள கிடைத்த
- கொடுமைகள்
- நாம் மனிதனை மனிதனாய்
- நேசிக்க
- இன்னும் இன்னும்
- தொடரும் கொடுமை
- கண்டும் அடுத்தவனை
- வஞ்சித்திடவே கூட்டம்
- கூட்டமாய் அழைகின்றோம்
- தண்டிப்பதில் உயர்ந்தவராய்!
- !நம் காயத்தின் வலிகளுக்கு
- அடுத்தவரை அழிப்பதே
- சிறந்த மருந்தென்னும் கொள்கையில்
- நாம்செய்த தவறை மறைத்தே!!
- மற்றவர் தண்டிக்கின்றோம்
- நம்மை நாம் சிறந்தவராய்
- காட்டிட !!!
No comments:
Post a Comment