Tuesday 13 October 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,


  •  தனிமைதனை எடுத்தவன்
  • தன்னையிழந்தே தவறினில்
  • ஞாயம் தேடுகின்றான
  •  தனிமைதனை கொடுத்தவன்
  • வருத்தியபோல் வருந்தாமலே
  • வசந்தத்தை  தேடுகின்றான்!

No comments: