Tuesday, 13 October 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

 தனிமை தனை எடுத்தவன் 

தனக்குள் தன்னையிழந்தே 
தன் தவறினில்
ஞாயம் தேடுகின்றான!
 தனிமை தனை கொடுத்தவன்
வருத்தியதுபோல்  நடித்தே 
வருந்தாமலே
வசந்தத்தை  தேடுகின்றான்!

No comments: