Friday 9 November 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

மாலையில்  ஒரு பொழுது
மாமனே உன்னைக் காண தேடுது
என் மனம்தேய்யாவரமாய்!
Bildergebnis für கண்கள்உன்னேடு கூடிப்பேசிட 
நெடிகளில்
ஒரு நெடியில்லாத
கடிகாரத்தை நீ பார்காத பொழுதில்
உனக்குள் துடித்திடும்  துடிப்பின்க்குள்
ஒரு நினைவு  தேயாத
 நானாய்
தேடுது உன்னை!!!
காத்திருக்கும் பொழுதுகளில்
கனத்திடும் இதயதை  பார்திருக்க
ஒரு பொழுதேனும் நானாய் 
  நீ மாறி வா  மாமா

No comments: