மாலையில் ஒரு பொழுது
மாமனே உன்னைக் காண தேடுது
என் மனம்தேய்யாவரமாய்!
மாமனே உன்னைக் காண தேடுது
என் மனம்தேய்யாவரமாய்!
நெடிகளில்
ஒரு நெடியில்லாத
கடிகாரத்தை நீ பார்காத பொழுதில்
உனக்குள் துடித்திடும் துடிப்பின்க்குள்
ஒரு நினைவு தேயாத
கடிகாரத்தை நீ பார்காத பொழுதில்
உனக்குள் துடித்திடும் துடிப்பின்க்குள்
ஒரு நினைவு தேயாத
நானாய்
தேடுது உன்னை!!!
காத்திருக்கும் பொழுதுகளில்
கனத்திடும் இதயதை பார்திருக்க
ஒரு பொழுதேனும் நானாய்
கனத்திடும் இதயதை பார்திருக்க
ஒரு பொழுதேனும் நானாய்
நீ மாறி வா மாமா
No comments:
Post a Comment