Wednesday 7 November 2018

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


பருவங் கரைந்த பின்னே
காலத்தைத் தொடும் மனம்
உருவம் அழிந்த பின்னே
உண்மையை தேடும் வயது
சக்தி இழந்த பின்னே
தவறை திருத்திட தேடும் அனுபவம்
எல்லாம் முடிந்த பின்னே  காத்திட
தேடிடும் கருணை
சிந்திக்க தெரிந்வராலேயே  சிதையிடும் வாழ்கை
Bildergebnis für மலர் நம்பிக்கை உடையவராலே  அழிந்திடும்உயிர்
தேடலுக்கு தனிமை தேடியபின்னே
வெறுமை  பதவிக்கு மேகம் பரிசுக்கு பாராட்டு
உதவிக்கு கற்பழிப்பு  உருவத்தில் மனிதன்!!!!!

No comments: