பருவங் கரைந்த பின்னே
காலத்தைத் தொடும் மனம்
உருவம் அழிந்த பின்னே
உண்மையை தேடும் வயது
சக்தி இழந்த பின்னே
தவறை திருத்திட தேடும் அனுபவம்
எல்லாம் முடிந்த பின்னே காத்திட
தேடிடும் கருணை
சிந்திக்க தெரிந்வராலேயே சிதையிடும் வாழ்கை
நம்பிக்கை உடையவராலே அழிந்திடும்உயிர்
தேடலுக்கு தனிமை தேடியபின்னே
வெறுமை பதவிக்கு மேகம் பரிசுக்கு பாராட்டு
உதவிக்கு கற்பழிப்பு உருவத்தில் மனிதன்!!!!!
No comments:
Post a Comment