கருவறைஇருள்போல்
கருமத்தின் பாவத்தில்
சருமத்தை செய்தவனே
சபிக்கின்றாய் தடுக்கின்றாய்
எழுந்திட முடியமல் எதிரே நிக்கின்றாய்
எதுநானென தெரியாமல் தொலைகின்றேன்
தவிக்கின்றேன் துடிக்கின்றேன் இருந்தும்
தருமத்தின் தீயதனில் எரிகின்றேன்
உயிரின் ஓளியாக!!!!
No comments:
Post a Comment