வஞ்சி வளைந்தாட இஞ்சி இடையாட
கொஞ்சும் மொழி கோதைக்கு
நெருஞ்சி குத்தி விளையாட
வஞ்சி முகம் சினிங்கி சிவந்தாட
நெஞ்சகுழிக்குள் மாமான் நினைப்பாட
வஞ்சி முகம் சினிங்கி சிவந்தாட
நெஞ்சகுழிக்குள் மாமான் நினைப்பாட
கஞ்சி ப்பானை தளர்ந்தாட
காஞ்சிப்பட்டு பட்டாட
அங்கம் தங்கம் போல்
மின்னியாட
கால்கொலு துள்ளியாட
பஞ்சிபாதம் நெற்றிப்பொட்டாய்
கரைந்தாட
தங்கமுகம் ஏங்கி தேடுது மாமனை!!!
No comments:
Post a Comment