வாசத்தின் இதழ் திறந்து
கண்மணியின் நேசத்தை
பூக்களின் வாசதில் வீசி
என் நேசத்தை வென்று
உன் கல்லறைக்குள் சிறை
வைக்கின்றாய்!வீசிடும்
அலைகலெல்லாம் என்னை
அள்ளிசெல்லாது தடுத்திடவா!!!
கண்மணியின் நேசத்தை
பூக்களின் வாசதில் வீசி
என் நேசத்தை வென்று
உன் கல்லறைக்குள் சிறை
வைக்கின்றாய்!வீசிடும்
அலைகலெல்லாம் என்னை
அள்ளிசெல்லாது தடுத்திடவா!!!

No comments:
Post a Comment