இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Tuesday 30 January 2018
குட்டிக்குட்டிச் சாரல்......,
சிந்திய தீயில் எரிந்த
காயத்தால் விழுந்த
உதிரத்தை ஏந்திய
தென்றலே என்
வாசத்தின் இதழ் திறந்து
கண்மணியின் நேசத்தை
பூக்களின் வாசதில் வீசி
என் நேசத்தை வென்று
உன் கல்லறைக்குள் சிறை
வைக்கின்றாய்!வீசிடும்
அலைகலெல்லாம் என்னை
அள்ளிசெல்லாது தடுத்திடவா!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment