கண்மணி விழியேரக்கனவே
நீயேன்
சுமையானாய்

இரவுகள்
இரவுகள்
பகலாய் ஆச்சி
கற்பனைகள்
கற்பனைகள்
தொலைவாய் போச்சி
கவிதைகள்
கவிதைகள்
உறங்க போச்சி
காகிதங்களில்
காகிதங்களில்
உன்னைக்கிறுக்க
கண்ணீர் வந்து
கடலாய் மூழ்கிபோச்சி
இருந்தும் ஒரு
விடியலைத்தேடுது மனசு!!!
No comments:
Post a Comment