கண்மணி விழியியே
நீயேன் சுமையானாய்
இரவுகள் பகலாய் ஆச்சி
கனவுகள் தொலைவாய் போச்சி
கவிதைகள் உறங்க போச்சி
காகிதங்கள் உன்னைக்கிறுக்க
விடியலைத்தேடுது மனசு!!!
நீயேன் சுமையானாய்
இரவுகள் பகலாய் ஆச்சி
கனவுகள் தொலைவாய் போச்சி
கவிதைகள் உறங்க போச்சி
காகிதங்கள் உன்னைக்கிறுக்க
விடியலைத்தேடுது மனசு!!!
No comments:
Post a Comment