அரக்கன்!
இறைவனிடத்தில்
வரத்தை பெற்று
வரத்தை பெற்று
இறைவனேடு
சண்டை போட்டே
சண்டை போட்டே
தன்னை அரக்கனென
நிருபித்தன்

மனிதன் தனே தனக்கு
மனிதன் தனே தனக்கு
வரத்தைக் கொடுத்து
தன்னையே அழிக்கின்றான்
அன்று!! உயிராய் இறைவன்
தன்னையே அழிக்கின்றான்
அன்று!! உயிராய் இறைவன்
இன்று!!கல்லாய் நிக்கின்றான்
இது தான்மாற்றதில் உலகம் !!!
.jpg)
No comments:
Post a Comment