அரக்கன் இறைவனிடத்தில்
வரத்தை பெற்று இறைவனேடு
சண்டை போட்டான்
மனிதன் தனே வரத்தைக் கொடுத்து
தன்னையே அழிக்கின்றான்
அன்று உயிராய் இறைவன் இன்று
கல்லாய் நிக்கின்றான் இது தான்
மாற்றதின் உலகமே!!!
வரத்தை பெற்று இறைவனேடு
சண்டை போட்டான்
மனிதன் தனே வரத்தைக் கொடுத்து
தன்னையே அழிக்கின்றான்
அன்று உயிராய் இறைவன் இன்று
கல்லாய் நிக்கின்றான் இது தான்
மாற்றதின் உலகமே!!!
No comments:
Post a Comment