Sunday 31 December 2017

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கோடிக்காலக் கனவினை நெடிகளில்
இழந்தால் வாழவழி  தேடி
கோயில் வாசல் சென்றவள்
தடுக்கி வீதியில் விழுந்தாள்
எடுக்கப் பணமின்றி இருந்த
Bildergebnis für மனிதம்
பையினை எடுதத்து கொடுத்தவன்
கையேந்தினான்  இருந்தா பசிபோக்க
உதவிடென்று
விழுந்த  வலி சின்னதாச்சி
இதயவலிபெரிதாயாச்சி
கோடியாசை கொண்ட இதயம்
வறுமைத்தீக்கு  தீணியாச்சி!!!
சிவந்த மனதினை குளிந்த புன்னகையால்
சிதறடிந்து மறைந்தான் !!!


No comments: