கோடிக்காலக் கனவினை நெடிகளில்
இழந்தால் வாழவழி தேடி
கோயில் வாசல் சென்றவள்
தடுக்கி வீதியில் விழுந்தாள்
எடுக்கப் பணமின்றி இருந்த
பையினை எடுதத்து கொடுத்தவன்
கையேந்தினான் இருந்தா பசிபோக்க
உதவிடென்று
விழுந்த வலி சின்னதாச்சி
இதயவலிபெரிதாயாச்சி
கோடியாசை கொண்ட இதயம்
வறுமைத்தீக்கு தீணியாச்சி!!!
சிவந்த மனதினை குளிந்த புன்னகையால்
சிதறடிந்து மறைந்தான் !!!
இழந்தால் வாழவழி தேடி
கோயில் வாசல் சென்றவள்
தடுக்கி வீதியில் விழுந்தாள்
எடுக்கப் பணமின்றி இருந்த
பையினை எடுதத்து கொடுத்தவன்
கையேந்தினான் இருந்தா பசிபோக்க
உதவிடென்று
விழுந்த வலி சின்னதாச்சி
இதயவலிபெரிதாயாச்சி
கோடியாசை கொண்ட இதயம்
வறுமைத்தீக்கு தீணியாச்சி!!!
சிவந்த மனதினை குளிந்த புன்னகையால்
சிதறடிந்து மறைந்தான் !!!
No comments:
Post a Comment