Monday, 25 December 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

வலியேடும் கருணைத் துயரோடும்
கொள்கை  விழியோடும்
உதிரப் பாதையெங்கும்!!
 மனிதமுற் பாவிகளின் பாவத்தின்
Bildergebnis für யேசு
பாவியாய்  பாவத்தை பாரமாய் 
சுமந்தவாரே. பாதைகளில்
படிந்த உதிரத்தின் வர்ணங்களை
வென்று மனித உயிரின்
வலிகளை   ஏந்தியவாரே 
 தன்னைச்சித்திரமாய் 
கிறுக்கியே மறைந்தாரே!!!

No comments: