வலியேடும் கருணைத் துயரோடும்
கொள்கை விழியோடும்
உதிரப் பாதையெங்கும்!!
மனிதமுற் பாவிகளின் பாவத்தின்
பாவியாய் பாவத்தை பாரமாய்
சுமந்தவாரே. பாதைகளில்
படிந்த உதிரத்தின் வர்ணங்களை
வென்று மனித உயிரின்
வலிகள் ஏந்தியே தன்னை
கிறுக்கிய சித்திரம் மறைந்தார்!!!
No comments:
Post a Comment