Sunday 24 December 2017

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

துடிபிற்குள் எந்தனை ஆர்ப்பாட்டம்
யாரெழுதியது இந்தனை உணர்வை
நெடிக்கு நெடி தவிக்கின்றது
உறவின் பரிமானதால் !!!

Bildergebnis für ரோஜா
இந்தனைதவிப்பினை எப்படி கண்கள்
 காட்டித் துடித்தது  உண்மை  அன்பினை 
என்இதயம்   மௌனமாய்  கண்டு 
வணங்கியது!!!

ஒரு உயிரின்உண்மை   தாய்மைக்காய்
இறைவயன் துணை கொண்டு  இறையிடமே
கொடுகின்றேன் தாய்மையின் துயருக்கு
நீயே வழித்துனையாய் காத்திட!!!

No comments: