துடிபிற்குள் எந்தனை ஆர்ப்பாட்டம்
யாரெழுதியது இந்தனை உணர்வை
நெடிக்கு நெடி தவிக்கின்றது
உறவின் பரிமானதால் !!!
இந்தனைதவிப்பினை எப்படி கண்கள்
காட்டித் துடித்தது உண்மை அன்பினை
என்இதயம் மௌனமாய் கண்டு
வணங்கியது!!!
ஒரு உயிரின்உண்மை தாய்மைக்காய்
இறைவயன் துணை கொண்டு இறையிடமே
கொடுகின்றேன் தாய்மையின் துயருக்கு
நீயே வழித்துனையாய் காத்திட!!!
No comments:
Post a Comment