Tuesday 19 December 2017

குட்டிக்குட்டிச் சாரல்....

மாற்றம் என்பது மாறாது என
நினைத்து சனிபகவான்  என்னோடே

தங்கிவிட்டார் தங்கியவரை  தாங்கியவள்
கருணைகண்டு சொந்தவீடு மறுந்ததால்
இருந்த வீடு வெளிச்சமாச்சி  வந்தவீடு
இருட்டாய்போச்சி!!!

No comments: