Sunday 4 January 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நீயே  உணர்வைத் தந்தாய்
நீயே உறவைத் தந்தாய்
நீயே கொஞ்சமும் நினைவற்று நின்றாய்
நீயே கொஞ்சியவள்வார்தை
பொள்ருதேடி யாரிடமே அழைந்தாய்
நீயே தள்ளியும்வைத்து தனித்தும் நின்றாய்

நீயே அணைப்பும் தந்தாய்
நீயேஅனைத்தையும் அழித்தாய்
நீயே தவறானாய்
நீயே தவறென்றாய்
நீயே விட்டு விலகினாய்
நீயே உரிமையெடுத்தாய்
நீயே உரிமையும் அழித்தாய்
நீயே உதறியும் சென்றாய்
நீயே பொருள்புரியாவாழ்வானாய்
அன்றும் இன்றும் காதல் மட்டுமே
உண்டு என்னிடம்
அன்று உன்னோடு   இன்று  கானலுக்குள்!!

No comments: