இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Friday, 16 January 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
கற்பனையில் வாழ்பவர்
கைகளை பிடிபதெனில் !
நீயும்
கற்பனையில் வாழ
அறிந்துகொள் உன்
அடுப்பினில் ஏறாப் பாத்திரம்
உன் ஓட்டக்கூரை வழி
மழைத்துளியினையாவது
காத்திடும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment