Tuesday 20 January 2015

, விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வார்தைகள்தேடி வாழைநார்ரெடுத்து
மாலைதொடுத்தேன் காதல்சாரல்
துறல்போட !!
பாலைவனம்  காதல்வனமாகி
இதயவனத்து மாயவுலகதிற்கள்
பைதியமானோன் பாவையிவள்
 பாதை தொலைத்து!!
பார்வையற்றவன்  போல் பாராது
அழித்தவன்  வரைந்த கனவுலகின்
உச்சத்து பள்ளம் என்னை மூட
மரணப்புதைகுழிக்குள் புதைந்தேன்
இறப்பின் வலியால்!
எழுந்திடுயென பல குரல்
கூப்பாடுயிட்டும் எழவில்லை
ஏமாற்றம்  பல மனிதராய்  தொடர்வதால்!!

No comments: