Tuesday 20 January 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

பலர் சொல்லத்தெரிவதுவாழ்கை
சொல்லாது உணர்வது காதல்
                                                 
உணர்வதை உண்மையாக்குவது   ஆன்மா
உண்மையானதை காப்பது நம்பிக்கை
உடைவதால் தொலைவது  மகிழ்ச்சி
தொலைந்த பின்ர் தேடுவது  இயலாமை!!

No comments: