இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Tuesday 20 January 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
பலர் சொல்லத்தெரிவதுவாழ்கை
சொல்லாது உணர்வது காதல்
உணர்வதை உண்மையாக்குவது ஆன்மா
உண்மையானதை காப்பது நம்பிக்கை
உடைவதால் தொலைவது மகிழ்ச்சி
தொலைந்த பின்ர் தேடுவது இயலாமை!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment