Wednesday 2 April 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அள்ளித்தந்தாய்யம்மா
 தோல்விகளை
அணைத்துகொண்டேன்னம்மா
ஏமாற்றங்களை!1
இழந்துபோனதம்மா நம்பிக்கைகள்
இருந்தும் தொலைத்ததம்மா
என்  இளமைக்காலம்!1
வருந்தி வாடுதம்மா இதயத்துடிப்பு
கரைந்துபோனதம்மா  என் கண்ணீர் மட்டும்!
நிழாய் வந்தாய்யம்மா என்னோடு
நியத்தை மறைத்தாய்யம்மா இருளோடு!!
கருணைகொண்டாய்யம்மா கண்ணோடு
மகள் விதியை வைத்தாய்யம்மா
முள்மீது!!!
கருகிப்போனத்தம்மா மொட்டென்று
 அதைத்தந்து பறித்தவளோ நீயேயம்மா!!

சிரித்து அழுகின்றேன்னம்மா  என்னோடு
பிறர் பார்க்க சிரிக்கின்றேன்னம்மா வாடாது!!
விதிக்கு பரிகாரம் செய்தாய்யம்மா
அந்தவிதியோ பரிகாசம் செய்யுதம்மா
கொடிக்கு முல்லையை கொடுத்தவள் நீயயம்மா!!
அந்த மணத்தை கொன்று கொடியறுத்தவளும்
நீயேயம்மா
கருணையோடுவாவம்மா மகள் செய்தபாவம் காத்திட!!



No comments: