Thursday 10 April 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

முற்களில் காயப்பட்டு
கற்களில் மோதுப்பட்டு
கருணையின்றி உடைத்தெறிந்த
உயிர் இன்று தன்உயிரை
 எடுத்து காணிக்கையாக்கி
ஒவியமானது இறைபாததின் அடியில்




No comments: