இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Thursday 10 April 2014
குட்டிக்குட்டிச் சாரல்......,
முற்களில் காயப்பட்டு
கற்களில் மோதுப்பட்டு
கருணையின்றி உடைத்தெறிந்த
உயிர் இன்று தன்உயிரை
எடுத்து காணிக்கையாக்கி
ஒவியமானது இறைபாததின் அடியில்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment