அப்பன் செய்ததவரை
அன்னை வடித்த நீரை
துடைத்தவர் நீங்கள் மாமா!!
அக்கரையின்றி இக்கரையின்றி
நிந்தம் வாடிய என் வாழ்விற்கு
உயிர்தந்தவர் நீங்கள் மாமா!!
எந்தனை துயர்கண்டோம்
அந்தனையும் ஓர் உதிர்ப்பில்
சிந்தம் கலங்கிட செய்தவர்
நீங்கள் மாமா !!எந்தனை பிறவி
தவம் செய்தோம் எம்மை
சுமையின்றி சுமக்கும் உங்கள்
இதயத்தின் அன்பைபெற நான்னறியேன்
அந்தனையும் உணர்வுக்குள்
அழிக்க முடியாதவம் மாமா!!
அன்னை வடித்த நீரை
துடைத்தவர் நீங்கள் மாமா!!
அக்கரையின்றி இக்கரையின்றி
நிந்தம் வாடிய என் வாழ்விற்கு
உயிர்தந்தவர் நீங்கள் மாமா!!
எந்தனை துயர்கண்டோம்
அந்தனையும் ஓர் உதிர்ப்பில்
சிந்தம் கலங்கிட செய்தவர்
நீங்கள் மாமா !!எந்தனை பிறவி
தவம் செய்தோம் எம்மை
சுமையின்றி சுமக்கும் உங்கள்
இதயத்தின் அன்பைபெற நான்னறியேன்
அந்தனையும் உணர்வுக்குள்
அழிக்க முடியாதவம் மாமா!!
No comments:
Post a Comment