இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Wednesday 2 April 2014
குட்டிக்குட்டிச் சாரல்......,
வெறுக்கின்றாய்!!வேதனைகள்
தருகின்றாய் !!வாள்போன்று
வார்தையால் குத்துகின்றாய்
வாடி நான் போகையிலே
வந்தென்னைகாக்கின்றாய் !
நீ போலியா உண்மையா
பட்டி மன்றம்போட்டு!
மனசு படுத்துறங்கி போனது!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment