Wednesday 2 April 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

வெறுக்கின்றாய்!!வேதனைகள்
தருகின்றாய் !!வாள்போன்று
வார்தையால் குத்துகின்றாய்

வாடி நான் போகையிலே
வந்தென்னைகாக்கின்றாய் !
நீ போலியா உண்மையா
 பட்டி மன்றம்போட்டு!
மனசு படுத்துறங்கி போனது!!

No comments: