Friday 4 April 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அக்கிகுஞ்சொன்று
தர்மத்தின் வேர்நின்று
தலை நிமிர்கின்றது
தவறு கண்டு!!  சிந்தம் மயங்க
பக்கம் நடுங்க தெறித்தெழுகின்றது
தீக்குள்ளிருந்து
உரைப்பவன்  பொய்களில்
உறுதியற்றவன்  கைகளில்
எடுப்பவன் யாராயினும்
தப்பென உணர்ந்திட
சுவாலைக்குள்ளிருந்து
தலைநிமிர்கின்றது தவறுகண்டு
தர்மம்மற்ற சிந்தனையை
தகர்த்தெறிந்து தர்மத்தையுரைத்திட
தலைக்கிறுக்கை தனியெடுத்து
தலை எழுகின்றது சுவாலையாய்!!

No comments: